நூறு நாள் திட்ட

img

நூறு நாள் திட்ட அதிகாரிகளின் வசூல் வேட்டை அடிபணியும் தொழிலாளருக்கு ஒரு குடம், கேள்வி கேட்பவருக்கு 25 குடம் தண்ணீர்

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் ஆரியூர் ஊராட்சி சின்ன முத்தம்பாளையம், வேலா யுதம்பாளையம், நல்லி செல்லி பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 300 பேர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள்.